சிவ-ராம-கிருஷ்ணன்: மூன்று தத்துவங்கள்
இந்திய சம்பிரதாயங்களில் சிவன், ராமன், கிருஷ்ணன் எனும் தெய்வங்களை கற்றோரும், மற்றோரும் தொன்றுதொட்டு வணங்கி வருகின்றனர். ராமனும், கண்ணனும் வரலாற்றுக் கதாநாயகர்களெ...
இந்திய சம்பிரதாயங்களில் சிவன், ராமன், கிருஷ்ணன் எனும் தெய்வங்களை கற்றோரும், மற்றோரும் தொன்றுதொட்டு வணங்கி வருகின்றனர். ராமனும், கண்ணனும் வரலாற்றுக் கதாநாயகர்களெ...
சிவன் தனது ஒரு கையில் உடுக்கையை ஏந்தி நிற்கிறான். லயத்தின் தலைவன் லய வாத்தியம் வாசிக்கிறான். சமஸ்கிருதத்தின் அடிப்படை ஆதாரமான ‘மஹேஷ்வர-ஸூத்திரங்கள்’ சிவன் தனது...
சிவனை வர்ணிக்கையிலே, நாம் அவனது பண்பு மற்றும் வடிவினை எடுத்து விளக்காமல், அவனது உருவகங்களையே எடுத்து விளக்கினோம். ஏனெனில் மனித இயல்பினைப் புரிந்துகொள்வதென்பது ச...
தசரதன் ராமனைக் காட்டிற்குச் செல்லும்படி அறிவித்ததை ராமன் கௌசல்யா தேவியினிடத்தில் தெரிவித்தபின் அவளை ராமன் தேற்றுகிறான். அப்போது கௌசல்யா தேவியை தகப்பனைவிட தாயே ந...
அயோத்தியா காண்டத்தில் ராமனுக்கும் அந்நாட்டு மக்களுக்குமான பரஸ்பர அன்பு நன்றாய் புலப்படுகிறது. அவன் அவர்களை சந்தித்து அவர்களது சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொள...
முன் அத்தியாயங்களில் நாம் இதுவரையில், சிவன் எவ்வாறு ஒரு தனி நபருக்கான அடையாளமாகவும், ராமன் எவ்வாறு ஒரு குடும்பஸ்தருக்கான அடையாளமாகவும் விளங்கினார்கள் என்பதைப் ப...
மஹாபாரதத்தின் மீதுள்ள ஈர்ப்பினால் 1970க்களில் திரு எஸ். எல். பைரப்பா அவர்கள் 'பர்வா' எனும் தமது நாவலை வெளியிட்டார். அதனுள் மஹாபாரதத்தில் பொதிந்துகிடக்கும் பல அற...
அக்ரூரர் கோகுலத்துக்கு வந்து கிருஷ்ணனை 'தனுர்யாகத்துக்கு' அழைத்துச்செல்ல வருகையில், அவன் தனது வளர்ப்புத் தாய்-தந்தையரான யசோதை-நந்தகோபரிடமிருந்து விடைபெற்றுச் செ...
தனி மனிதனாக நம்மால் நேர்மையாக நிமிர்ந்து நிற்க முடியும். ஆனால் சமூக வாழ்க்கைக்கு இது சாத்தியப்படாது. தீய சக்திகளை வெற்றிகொள்ள பற்பல உத்திகளைக் கையாள வேண்டும். ந...
பொது வாழ்க்கை பல முரண்பாடுகள் நிரம்பியது. தன்னைப்பற்றி பிறர் என்ன கூறுகிறார்கள் என்பதை லட்சியம் செய்யத் தேவையில்லை. இருப்பினும் தன் மேல் சுமத்தப்பட்ட களங்கத்தைத...